Wednesday, April 15, 2009

நாடு உருப்பட நாலு யோசனைகள்! கிறுகிறுக்க வைக்கும் வைரமுத்து வாரிசு...

திமு.க, அதிமுக, மதிமுக மூன்று கட்சிகளும் நாட்டின் நலன் கருதி ஒன்றிணைய வேண்டும்! (கேப்டனை விட்டுட்டீங்களே பாஸ்)

அரசியலில் மூத்த தலைவர் என்பதால் கலைஞர், இந்த கூட்டணிக்கு தலைமை அரசியல் ஆலோசகராக பொறுப்பேற்க வேண்டும். ஜெயலலிதா முதல்வராகவும், துணை முதல்வராக ஸ்டாலினும் இருக்க வேண்டும். (அப்புறம் பாஸ¨?) தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ செயல்படலாம்!

கனிமொழி மாதிரி கயல்விழிக்கும் முக்கிய பதவி கொடுக்கணும். பிரியங்காவை மூன்றாவது அணிக்கு தலைமையேற்க வைக்கணும்! இப்படி வரிசையாக பொளந்து கட்டியிருக்கிறார் கபிலன்.

நன்றி-ஆர்.எஸ். அவர்கள், தமிழ் சினிமா.காம்

மேலும் படிக்க

வர் நம்மை விட பெரிய தலைவரா வருவார் போல் தெரிகிறதே...

2 comments:

  1. தலைவருக்கே போட்டியா ??

    ReplyDelete
  2. @ஜுர்கேன் க்ருகேர்
    தல,நம்ம பதிவையும் நம்பி படிக்கும் தல ஜுர்கேன் க்ருகேர் வாழ்க, வாழ்க...

    ReplyDelete